Saturday, 10 July 2010

காதல் கிறுக்கல்கள்....

கண்கள் மறைக்கும்..
அவளை பிரதிபலிக்கா...
உருவங்களை..!

நாசிகள் மறுக்கும்..
அவள் வாசம் ..
இலா சுவாசத்தை..!

மனம் வெறுக்கிறது....
அவளை பிரிந்திருக்கும்..
என்னை..!

1 comment:

  1. காலம் கசந்தது ..,
    கனிவில்லா மாலை என்னை கசக்கி பிழிந்தது..,
    உன் பிரிவை தாங்காத ஒரு தினம்..,
    புரிய வில்லை காலத்தின் நாடகம்..,

    ReplyDelete