மன்னை செந்தில்..
எந்தன் கிறுக்கல்கள்
Sunday, 18 July 2010
உன் கண்கள்..என் கனவுகள்
கண்களில்..
கனவுகள்...!
உனது விழிகளால்..
என் இரவின் வழி முழுதும்..!!
எனது
இரவுகள்
விரைவில் தொடங்கி-தாமதமாய் முடிகிறது??
எனது இமைகள்..
இணைந்த பின்..
இதமாய் வந்து..
அதனுள் ஒட்டிக்கொள்ளும்..
உந்தன்...கண்
மலர்களால்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment