Sunday, 18 July 2010

உன் கண்கள்..என் கனவுகள்

கண்களில்..
கனவுகள்...!
உனது விழிகளால்..
என் இரவின் வழி முழுதும்..!!

எனது இரவுகள்
விரைவில் தொடங்கி-தாமதமாய் முடிகிறது??

எனது இமைகள்..
இணைந்த பின்..
இதமாய் வந்து..
அதனுள் ஒட்டிக்கொள்ளும்..

உந்தன்...கண் மலர்களால்!!!

No comments:

Post a Comment