மன்னை செந்தில்..
எந்தன் கிறுக்கல்கள்
Sunday, 18 July 2010
மழை குளிர்...மோக வெப்பம்..
அவளை மழை துளிகள்...
நனைத்தது..
குளிர்கிறது
அவளுக்கு..
என்னுள்ளோ..வெப்பம்..!
எந்தன் வெப்பத்தில்..
குளிர் காயடி பெண்ணே!!...
....
.....
......
.........
இப்பொழுது எனக்கு..
குளிர்கிறது பெண்ணே...
மீண்டும்
குளிர்காய்வோமா!!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment