எதிர்பாராத நேரத்தில் முத்தம்..
ஒன்று கொடு!
ஏங்குகின்ற போதும்..
ஏமாற்றம் தந்து விடு..!!
பலமுறை கெஞ்சிய பின்..
பலமாய் ஒன்று கொடு!!!
என்னை பணிய வைக்க
பரிசாக ஒன்று கொடு!!!
முத்தம் தருவதற்கே..
யோசிக்கிறாய்....நீ!!!
யோசிக்காமல்...
மொத்தமும் தந்துவிட்டேன் நான்!!!!!!!
No comments:
Post a Comment