Thursday, 1 July 2010

பௌர்னமி முழு நிலவும்..அவளும்..

ஏய்..நிலவே..
என்னவள் உறங்கச்சென்றதை
அறிந்த பின்தானே....நீ
தைரியமாய் உலா வருகிறாய்..!

கர்வம் கொள்ளாதே..?
இன்று ஒரு நாள்தான்..
நீ முழு நிலா..!

என் ஆயுள் முழுதும்..
என் வானில் அவள் மட்டும்தான்
முழு நிலா!!!!

No comments:

Post a Comment