Friday, 30 July 2010

காதல் பிழை...!

காதலித்த நேரத்தில்..
எழுதிய கவிதையனைத்திலும்..
எழுத்துப்பிழை தெரிந்தது..
திருமணத்திற்கு பின் படித்த போது..!
எங்களின் மனதை போலவே..!


1 comment: