Thursday, 1 July 2010

ஏமாற்றம்...காதலி

தனிமையில்..
என் முகம் ஏந்திய..
உன் கரங்கள்!
உதடுகள் வலித்த...
உன் முத்தம்!
என் தோள் நனைத்த..
உன் கண்ணீர்!
விலகுகையில் விலக மறுத்த..
உன் விரல்கள்!
இவையனைத்தும் மீறி....
என்னுள் ஏமாற்றம்.........????

பலரின் முன் நீ காட்டும்
பாராமுகம்..!
விழிகளில் கூட நீ அடக்கி வைக்கும்....
பரவசம்...!!!!!

No comments:

Post a Comment