Saturday, 17 July 2010

கிறுக்கல்....

உச்சி வெயிலில்..
காத்திருந்தேன்...
சூரியன்..சுடவில்லை..
உன் உதாசீனம்..சுட்டது!!

உறையும்..மார்கழி குளிர்,,
உன் படர்ந்து விரியும்..கோலத்தில்..
உனை மயக்க ஒற்றை பூவுடன்..காத்திருந்தேன்..
சிக்கல் கோலமிட்டாய்..சிதைத்துவிட்டாய்..கனவை..காதலை!!

2 comments:

  1. கவிதை நல்லாருக்கு.உதாசீனம் (உதாசினம் அல்ல)

    ReplyDelete
  2. நன்றி... நண்பா
    செந்தில்.

    ReplyDelete