Friday, 23 July 2010

கிறுக்கல்..தொடரும்..

என்னை களையெடுப்பாய்...
கட்டுபாட்டை..கண்ணுக்கும் வரசெய்வாய்.!
இழந்தவற்றை,,மீட்டெடுக்க வழி சொல்வாய்
இல்லாமல் போகும் எனை..இல்லாலாகி மீட்டெடுப்பாய்..!

இவள்....
துவைத்து துவைத்து..அழுக்கு எடுப்பாள்..!!
என் மனதை மட்டும் அழுக்காக்குவாள்.!!!

அவள் பிழிகின்ற துணிகளோடு....
என் இதயமும்!!
ஈரம் மறந்த துணிகளை போல்...
அவள் இதயமும்..
எனை ஏறுடுக்காமல் செல்லும் போது!!!

No comments:

Post a Comment